திருப்பூர் குமரன்
முந்நூறு நாளில் கருசிறை முடங்கி விடுதலை யானவர் ஒருவர் – அவர் நிலைபெறும் கோடி மக்களில் சிறந்து தலைதந்து காத்த புனிதர். மழலைப் பருவத்தில் ஏழைத் தாயின் மடியில் வளர்ந்தவர் அவரே – வளர்ந்து இருமூன்று வயதில் ஆரம்பப் பள்ளியில் அறிவைப் பெற்றவர் அவரே. இருபது வயதில் பல்லாண்டு வாழ வழியைக் கண்டவர் அவரே – உள்ள பல்மொழி இனத்தை ஓரினம் ஆக்க ...