நான் இப்படி

 தென்றலுக்கு அழைப்புக் கொடுத்து

          சுவாசிக்க மறந்து விட்டேன்

தமிழுக்கு உன்னத உயிர்கொடுத்து

          என்னுயிரை மறந்து விட்டேன்

நினைவிற்குக் கல்லறை கட்டி

          நித்திரைக்குத் தவித்து நின்றேன்

வாழ்க்கைக்கு வழியைத் தேடி

          வகையே யில்லாமல் அலைகின்றேன்.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்