நான்

 


        அதிகம் படிக்காதவன் – ஆனால்

பண்பு உள்ளவன்

          அதிகம் இரசிக்காதவன் – ஆனால்

                    இரசனை உள்ளவன்

          ஐதீகம் தெரியாதவன் – ஆனால்

                    அதையே நினைப்பவன்

          நாத்திகம் நம்பாதவன் – ஆனால்

                    ஆத்திகத்தில் மூழ்காதவன்.

 

          சோதனைகளைச் சந்தித்தவன் – அதிலே

                    சோகத்தைச் சேர்க்காதவன்

          போதனைகளைக் கேட்காதவன் – அதிலே

                    மோகமாய் இருப்பவன்

          வாதங்களைச் சந்தித்தவன் – அதிலே

                    வாய்மையை வென்றவன்

          சாதகம் செய்பவன் – அதிலே

                    சாதுவாய் இருப்பவன்.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்