மன அலை

 

        விலைக்கு வாங்கிய உறவுகள்

விலையாகிப் போவது இல்லை

          வலைக்குள் சிக்கிய மீன்கள்

                    வளமாய் மீண்டது இல்லை

          சிலைக்குள் வைத்த கண்கள்

                    சிறுகண்ணீர் விடுவது இல்லை-மன

          அலைக்குள் நுழைந்த மனிதன்

                    நிலைக்கென்றும் வருவது இல்லை.

Comments

Popular posts from this blog

கடமை 2

திருப்பூர் குமரன்

என்னில் வாழ் குமர குருபரா