தமிழ்த்தாய்

             அம்மா நீயே ஆலமரம்

ஆரூயிர்க் கெல்லாம் தலைமையிடம்

          இம்மா பெரிய உலகத்திலே

                    ஈகை பலப்பல தருபவளே

          வள்ளல்கள் ஏழை ஈன்றவளே

                    வண்ணங்கள் ஏழைத் தந்தவளே

          உள்ளம் எல்லாம் நிறைந்தவளே

                    ஊக்கம் பொழுதும் தருபவளே.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்