அகம்

 


தமிழகம் பிறந்தது தாயகத்தில் – அதைத்

          தரணியர் போற்றினர் தமிழரைத்

தங்கம் பிறந்தது பூமியகத்தில் – அதைத்

          தோண்டி எடுத்தார் நம்மில்லத்தார்

முத்து பிறந்தது கடலகத்தில் – அதைப்

          பாண்டியன் எடுத்தான் நம்மிடத்தில்

மேகம் கூடியது வானகத்தில் - அதை

          மெச்ச அழைத்தது மயிலகம்.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்