புதையும் மகிழ்ச்சி

             உணவிலும் பொருளிலும் ஆசை வைத்து

கனவிலும் நினைவதை உழல விட்டு

          புணர்விலும் மேலதன் வரவை நோக்கி

                    கனமெலாம் கனிவதே நோக்க மென்று

          உணர்விலா அல்வழிப் பொருளென்றவர்

                    உயர்வதிலே நோக்கமாய் உடையதினால்

          மண(ன)மாம் வாழ்க்கை மதிகெட நிற்க

                    மகிழ்ச்சி யங்கே பூமிக்குள் புதையும்.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்