இளந்தளிர்
இளந்தளிர் விரல்கள் விளையாடும் போது
களைந்திடும்
பொருளும் கலைச்சாரம் கொடுக்கும்
விளங்கிடாப்
பேச்சு விழுந்திடும் போது
வளைந்திடா
மனமும் வலைக்குள் சிக்கும்
களக்கதிர்
நெல்போல் ஏறிடும் போது
உளங்குளிர்
வாதையில் தன்மை மறக்கும்
வளவன்
சிரிப்பில் முத்துதிரும் போது
Comments
Post a Comment