இயேசு நாதர்
இயேசு நாதர் வருவாரே
– அவர்
இலேசில்
எவர்க்கும் தெரிவாரே
இயேசு
ஃபாதர் அருள்வாரே – அவர்
இயேசுவின்
மொழிதனை பொழிவாரே
இங்கிதம்
எல்லாம் தெரிந்தவரும் – அவர்
இயேசுவின்
பாதத்தில் அடியவரே
சங்கீதம்
எல்லாம் புரிபவரும் – அவர்
சங்கம்
வாழ்வை இசைப்பவரே.
இன்று
மட்டும் பிறப்பாரோ – இல்லை
என்றும்
அவரே அவதரிப்பார்
கன்று
மட்டும் ஆதரிப்பாரோ – இல்லை
என்றும்
நம்மை ஆதரிப்பார்.
மேய்ப்பர்
என்னும் பெயராலே – நம்மை
மேய்க்கும்
குடிக்குத் தலைவரானார்
தாய்ப்பால்
என்றும் மாறாது – நம்
Comments
Post a Comment