காதலி
தடை விதித்தாள் அன்று – தன்
கடைக்கண்
பார்வையால்
அடைமொழியால்
என்னை
நடையொடித்து
விட்டாள்.
இடை
யுடையாள் என்னைத் – தன்
இடை
பிடிக்கச் சொன்னாள்
இடையர்
பேச்சாலின்று
இடையிலிட்டுச்
சென்றாள்.
சடை யுடையாள் என்னைத் – தன்
சடைபூக்க வழி சொன்னாள்
சடைப்பூ வாடவில்லை
வாங்கியவனை வாட்டிவிட்டாள்.
கொடை யுடையாள் என்று – தன்
கொடைத் தன்மை சொன்னவள்
கொடை கொடுத்த இவனை
Comments
Post a Comment