தமிழ்மொழி

 


        ஓரசையில் நிறைமொழியாய்

பிறந்ததெங்கள் தமிழ்மொழியே

          ஈரசையில் இந்தியாவில்

                    பிறந்ததெங்கள் தமிழினமே

          மூவசையில் முக்கலையை

                    வளர்த்ததெங்கள் தமிழ்நாடே

          முக்காலம் போற்றுமெங்கள்

                    உயிர்நாள மொழியே.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்