கனிகளின் கூட்டு பஞ்சா மிர்தம் கால்களின் கூட்டு தேவா மிர்தம் எழுத்தின் கூட்டு சொற்கள் ஆகுமே ஏட்டின் கூட்டு புத்தகம் ஆகுமே வரியின் கூட்டு பக்கம் ஆகுமே வரியின் சேர்க்கை மண்ணெய்ப் பெருக்குமே மேகத்தின் கூட்டு வானம் ஆகுமே கேமத்தின் கூட்டு மழையும் வருமே மழைத்துளியின் கூட்டு வெள்ளம் ஆகுமே வெள்ளத்தின் கூட்டு கால்வாய் ஆகுமே கால்வாயின் கூட்டு ஆற்றோடை ஆகுமே ஆற்றோடையின் கூட்டு கடலாகுமே அவற்றை எல்லாம் மனதில் நிறுத்துவோம். மேலும், (வேறு) துறப்போம் மறப்போம் விழிப்போம் நாட்டில் துன்பம் எங்கும் பறக்கவே இனிப்பும் காரமும் வாழ்வின் சாரம் இனிமை பொங்கிட வாழ்வோமே. இரவும் பகலும் நாட்டின் ஈரல் இரவலும் கொடுத்தலும் நம் கடமையே தமிழின் பெருமை நாட்டின் பெருமை தமிழர் கடமை இது வாகுமே. சூரியனின் நன்மை நாட்டில் வெளிச்சம் ...
Comments
Post a Comment