ஆராதனை

 


        பாரம்பரியம் சொல்லி வருவதல்ல

நாகரிகம் சொல்லித் தெரிவதல்ல

          காரங்கள் சொல்லி உணர்வதல்ல

                    பாரங்கள் சொல்லி அறிவதல்ல

          தாரங்கள் சொல்லி அமைவதல்ல

                    காரியங்கள் சொல்லி முடிவதல்ல

          ஆராதனை செய்து வந்தால்

                    ஆவதெல்லாம் நல்லதே ஆகும்.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்