குழந்தை
குமுத வாய் திறந்து
குழந்தை
சிரிக்கும் – அந்தச்
சிரிப்பினிலே
பலப்பல
சிரிப்பொலி
பிறக்கும்.
அமுத
வாய் திறந்து
குழந்தைமொழி
பேசும் – அந்தப்
பேச்சினிலே
பலப்பல
மொழிகள்
பிறக்கும்.
தமதென்று நினைக்கும் போது
தன்மையுணர் வடைகிறது
உண்மையுணர் கிறபோது
உரிமைப்பேச் செடுக்கிறது.
சமதர்ம நாட்டினிலே
சமத்துவம் பேசிவிட்டு
மமத்துவம் பேசுபவரை
Comments
Post a Comment